பெரியவாச்சான் பிள்ளை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்) ஆசார்யன்: நம்பிள்ளை சிஷ்யர்கள்: நாயனாரச்சான் பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால தாசர் முதலியவர்கள் க்ருஷ்ணரின் அவதாரமாக, சேங்கனூரில் இருந்த யாமுனர் என்பவருக்கு பிறந்த இவர் பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இவர் நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக … Read more